districts

திருப்பூர்: மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

திருப்பூர், டிச.6- திருப்பூர் மாநகராட்சி 49 ஆவது வார்டில், பாலாஜி  நகர் பகுதியில் மேற்கொள் ளப்பட்டு வரும் தூய்மை மற் றும் சாலை பணிகளை மாநக ராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகு தியில் தேங்கியிருக்கும் குப் பையை உடனுக்குடன் அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 52-ஆவது வார்டு பழவஞ் சிபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரமாக்கல் கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்,  குப்பாண்டாம் பாளையத் தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு  மேற்கொள்ளப்படும் பராம ரிப்பு பணிகள் குறித்து கேட்ட றிந்தார். வள்ளலார் நகர்  பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் டெங்கு தடுப்பு  பணிகளை பார்வையிட்டார். 

;