districts

img

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி,  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி,  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம், ஈரோடு வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.கோமதி தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, எஸ்.சுப்ரமணி யன் ஆகியோர் உரையாற்றினர். நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய மகத்தான பணிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.