திருப்பூர், ஜூலை 27 - தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி யர்களுக்கு இந்தாண்டு (2022) ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை வருடாந்திர நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சிறப்பு முகாம்களில் ஓய்வூதியர்கள் பங்கேற்று பதிவு செய்து கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை வருடாந்திர நேர்காணல் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பாக ஓய்வூதி யர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகை யில் கருவூல பணியாளர்கள் மூலம், கீழ்க்கண்டவாறு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டக் கருவூலம் வாயிலாக ஓய்வூதியம் பெறுவோர், ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 1, 12, 21 மற்றும் ஆகஸ்ட் 1, 11, 24 தேதிகளிலும், தேவாங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 4, 13, 22 மற்றும் ஆகஸ்ட் 2, 12, 25 தேதிகளிலும், அனுப்பர்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஜூலை 5, 14, 25 மற்றும் ஆகஸ்ட் 3, 16, 26 தேதிகளி லும், கொங்கு மெயின் ரோடு சின்னசாமியம்மாள் உயர்நி லைப் பள்ளியில் ஜூலை 6, 15, 26 மற்றும் ஆகஸ்ட் 4, 17, 29 தேதி களிலும், மண்ணரை மனவளக்கலை மன்றத்தில் ஜூலை 7, 18, 27 மற்றும் ஆகஸ்ட் 5, 18, 30 தேதிகளிலும், பெரிச்சி பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 8, 19, 28 மற் றும் ஆகஸ்ட் 8, 22 தேதிகளிலும், கருவம்பாளையம் அரசு நடு நிலைப் பள்ளியில் ஜூலை 11, 20, 29 மற்றும் ஆகஸ்ட் 10, 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங் கேற்கலாம்.
அவிநாசி சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுப வர்கள், அவிநாசி அகில பாரத மூத்த குடிமக்கள் ஓய்வூதிய சங்கம்த்தில் ஜூலை 1, 12, 21 மற்றும் ஆகஸ்ட் 1, 11, 24 தேதிகளிலும், அவிநாசி ஓய்வூதிய ஆசிரியர் கூட்டமைப்பில் ஜூலை 4, 13, 22 மற்றும் ஆகஸ்ட் 2, 12, 25 தேதிகளிலும், அன்னூரில் ஜூலை 7, 18, சேயூர் அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஜூலை 8, 19 தேதிகளிலும், கருவலூர் அரசு உயர்நி லைப்பள்ளியில் ஜூலை 14, 27 தேதிகளிலும், குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூலை 15, 28 ஆகிய தேதிக ளிலும் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கலாம். தாராபுரம் சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுப வர்கள், தாராபுரம் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலக சங்கத்தில் ஜூலை 1, 4, 5, 11, 12, 13, 19, 25, 26, 29 மற்றும் ஆகஸ்ட் 1, 4, 5, 8, 10, 12, 16, 19, 22 முதல் 26, 30, 31 மற்றும் செப்டம்பர் 1, 2, 5, 6, 7 தேதிகளிலும், குண்டடம் சமுதாயக் கூடத்தில் ஜூலை 6, 14, 20 தேதிகளிலும், மூலனூர் சமுதாயக் கூடத்தில் ஜூலை 8, 18, 21, 28 தேதிகளிலும், குளத்துப்பாளை யம் சமுதாயக்கூடத்தில் ஜூலை 7, 15, 22 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 11, 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கலாம். காங்கயம் சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறு வோர், காங்கயம் அரசு துவக்கப்பள்ளியில் ஜூலை 1, 4, 5, 11, 12, 25, 28 தேதிகளிலும், வெள்ளகோவில் அரசு துவக்கப் பள்ளியில் ஜூலை 7, 8, 14, 15, 22 தேதிகளிலும், முத்தூர் அரசு துவக்கப்பள்ளியில் ஜூலை 18 அன்றும், ஓலப்பாளை யம் அரசு துவக்கப்பள்ளியில் ஜூலை 19 அன்றும், நத்தக் காடையூர் அரசு துவக்கப்பள்ளியில் ஜூலை 21 ஆகிய தேதிக ளிலும் பங்கேற்கலாம். பல்லடம் சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறு வோர், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜூலை 1, 4, 5, 6, 8, 12, 14, 18, 20, 22, 25, 27, 29 தேதிகளிலும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜூலை 7, 15, 26, 28 தேதிகளிலும், கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 11, 19 தேதிகளி லும், சுல்தான்பேட்டை சமுதாயக் கூடத்தில் ஜூலை 13, 21 ஆகிய தேதிகளிலும் பங்கேற்கலாம். திருப்பூர் சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறு வோர், ரயில்நிலையம் அருகில் குமரன் வணிக வளாகத் தில் ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை மற்றும் 11, 12 தேதி களிலும், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளியில் ஆகஸ்ட் 1 முதல் 5 மற்றும் 10 முதல் 12 தேதி வரை யும், சூலூர் தாலுகா கண்ணம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கலாம்.
உடுமலைப்பேட்டை சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதி யம் பெறுபவோர், உடுமலை ஓய்வூதிய சங்க கட்டிடத்தில் ஜூலை 1, 7, 11, 15, 21, 27, 29, ஆகஸ்ட் 1, 2, 8, 10, 22, 24, 30, செப்டம்பர் 1, 5, 6, 12, 14, 16, 19, 20, 21, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் 4, 8, 18, 22, 28 மற்றும் ஆகஸ்ட் 3, 11, 16, 25, 31 மற்றும் செப்டம்பர் 2, 7, 15, 22, 23 ஆகிய தேதிகளிலும், குறிச் சிக்கோட்டை ஆர்.வி.ஜி மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 6, 13, 14, 20, 26 மற்றும் ஆகஸ்ட் 4, 12, 17, 26 மற்றும் செப்டம்பர் 9, 13, 20 ஆகிய தேதிகளிலும், தேவனூர்புதூர் ஜி.கே.என். மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 5, 12, 19, 25 மற்றும் ஆகஸ்ட் 5, 18,23, 29 மற்றும் செப்டம்பர் 8, 19 ஆகிய தேதிகளிலும் முகாம் நடைபெறும். மடத்துக்குளம் சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் ஜூலை 1, 8, 15, 22, 29 மற்றும் ஆகஸ்ட் 5, 12, 26 தேதிகளிலும், கணியூர் ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் ஜூலை 5, 12, 19, 26 மற்றும் ஆகஸ்ட் 2, 16, 23 தேதிகளிலும், கொமரலிங்கம் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஜூலை 7, 14, 21, 28 மற்றும் ஆகஸ்ட் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். அனைத்து ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்பொ ழுது ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு மற்றும் கைபேசி ஆகியவற்றை எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி இம்முகாம்களை பயன்படுத்தி நேர் காணல் செய்து பயனடையும்படி மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.