ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் சித்தோடு ஐஆர்டிடி மையத்தில் எண்ணப்பட உள்ளது. அந்த மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து கோவை சரக டிஐஜி சி.விஜயகுமார், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் சித்தோடு ஐஆர்டிடி மையத்தில் எண்ணப்பட உள்ளது. அந்த மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து கோவை சரக டிஐஜி சி.விஜயகுமார், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.