சேலம் மாநகராட்சி, அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநருமான பொ.சங்கர், ஆட்சியர் செ.கார்மேகம், மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.