districts

img

10 சிறார் புத்தகங்கள் வெளியீடு...

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பாரதி  புத்தகாலயத்தின் புக் பார் சில்ட்ரன் சார்பில் சிறுவர்களுக்கான 10 புத்தகங்கள் வெளியீடு சென்னையில் செவ்வாயன்று (ஏப். 4) நடைபெற்றது. எழுத்தாளர் உதயசங்கர் தலைமை தாங்கினார்.சாந்த ஷீலா, ஜோசப் பிரபாகர், வெற்றிச் செழியன், நாராயணி, சுப்ரமணியன், விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் பேசினர். கலையரசி. அன்பு வாகினி. மலர்விழி, பிரபாகரன், தீபா. இனியன், ஹரீஷ், வானம் மணிகண்டன், அனிதா. இளம்பரிதி, காளத்தி, ரமேஷ். ஆதி வள்ளியப்பன். தியானேஷ் ஆகியோர் நூல்களை வெளியிட்டனர். க.நாகராஜன் (பாரதி புத்தகாலயம்) நன்றி கூறினார்.