மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவ லகத்தில், அமைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி திறந்து வைத்தார். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.