கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நாடாளுமன்ற உறுப்பினர் நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2024 8/30/2024 10:00:13 PM கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் ரூ.8.61 லட்சம் மதிப்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்களை வழங்கினார்.