திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடங்கிபாளையம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி நமது நிருபர் ஜூலை 2, 2024 7/2/2024 9:37:25 PM திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடங்கிபாளையம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, கோடாங்கி பாளையம் கிராம ஊராட்சி சர்வதேச அங்கீகாரம் பெற்ற தர சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.