சர்வதேச சிறுபான்மை மக்கள் உரிமை நாள் வாழ் வுரிமை பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில், சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொ கையை நிறுத்திய ஒன்றிய பாஜக அரசை கண் டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழ னிசாமி, தலைமை இமாம் எம்.ஏ.அஹ்மது அமானி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை தலைவர் கே.துரை ராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவித் தலைவர் ப.மாரிமுத்து ஆகியோர் உரையாற்றினர்.