கருமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நபர், சாலை விபத்துக்குள்ளானார். அவருக்கு சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிற்சங்கத்தின் சார்பில், நிதியுதவி வழங்கப்பட்டது. இதில், சாலை போக்குவரத்து சங்க தலைவர் சத்யராஜ், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கோவை மண்டல செயலாளர் பரமசிவம் மற்றும் ஸ்டா லின் பழனிச்சாமி, பரமசிவம் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.