districts

நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.12-  சேவூரில் ரூ.50 லட்சத் திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், சேவூர் ஒழுங்குமுறை விற் பனைக்கூடத்தில் திங்க ளன்று நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 1,800 நிலக் கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. இந்த ஏலத்தில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 6,000  முதல் ரூ. 6,400 வரையி லும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.5,700 முதல் ரூ.5,950 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

;