கோவை உடையாம்பாளையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி மலர் தூவியும் அஞ்சலி நமது நிருபர் ஜனவரி 11, 2022 1/11/2022 6:21:34 PM கோவை உடையாம்பாளையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.