districts

img

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா ஈரோடு நசியனூர் பகுதியில் கொண்டாடப்பட்டது. இதில், வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ப.அன்பு ஜனாதிபதி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் என்.ரஞ்சித்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.லலிதா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் வா.இளங்கோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச்செய லாளர் என்.பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;