districts

img

திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் சமத்துவப் பொங்கல் விழா

கடலூர் செய்தியாளர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன், காவல்துறை பிஆர்ஓ ராமச்சந்திரன், மற்றும் அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.