சிபிஎம் மற்றும் மாதர் சங்க சேலம் மாவட்டம், மனோன்மணி நகர் கிளைகள் சார்பில் அப்பகுதி யில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாதர் சங்க நிர்வாகி மணிமேகலை தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.ராஜாத்தி, எடப்பாடி தாலுகாச் செயலாளர் மு.பெரியண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.