districts

img

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர் பெரி யசாமி சேட்டு தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம். குணசேகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.