திருப்பூர் சிக்கண்ணா கல் லூரி நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தி னர் அவிநாசியில் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.