தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுந ரின் செயலை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந் திய இளைஞர் பெருமன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநிலச் செயலாளர் பாரதி, மாவட்ட தலை வர் கே.பி.வி.ராஜேஷ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.செங்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.