இந்திய குடியரசு தின அலங்கார வாகன அஊர்வலத்தில் தமிழகம், கேரளா, மேற்கு வங்க ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ணிவகுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று ஒன்றிய அர சின் நடவடிக்கையை கண்டித்து கண்டன முழக் கங்களை எழுப்பினர்.