districts

img

முன்னாள் சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான தோழர் கே.சி.கருணாகரன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான தோழர் கே.சி.கருணாகரன் அவர்களின் நான்காவது ஆண்டு நினை வேந்தல் புதனன்று கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.