கோவை மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக தெற்கு நகரக் குழு நடைபெற்ற சந்தா இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி, நகர குழு உறுப்பினர் ரவி, சம்சுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.