கோவை மாநகராட்சி, 4 ஆவது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதி நமது நிருபர் பிப்ரவரி 9, 2023 2/9/2023 11:56:57 PM கோவை மாநகராட்சி, 4 ஆவது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் நியாய விலைக்கடையை மேயர் கல்பனா ஆனந்த குமார் திறந்து வைத்தார். இதில், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.