கோவை மாநகராட்சி, காந்திபுரம் மேம்பாலத்தில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் வகையில், வர்ணம் பூசும் பணியை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.