districts

img

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற விழா

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளியன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்.

;