districts

img

உடுமலை தாலுகா சாலையூர் பகுதியில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு விழா

உடுமலை தாலுகா சாலையூர் பகுதியில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.