districts

img

ஜாக்டோ - ஜியோ சார்பில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் பிரச்சாரம்

ஜன.30 ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தை விளக்கி, ஜாக்டோ - ஜியோ சார்பில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், செயலாளர் ஏ.சேகர், துணைத்தலைவர் எஸ்.குணசேகரன், முன்னாள் மாவட்ட நிர்வாகி சி.காவேரி, வட்டச் செயலாளர் கே.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.