districts

img

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் மக்கும் குப்பை

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் மக்கும் குப்பை,  மக்காத குப்பை திட்டத்தில் வெகு சிறப்பாக செயல்படுத்திய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று, தூய்மை  பணியாளர்களுக்கு பயனாடை  அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.