districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வன்முறை ஒழிப்பு

காவல் நிலையங்களில் புகார் அளிக்க செல்லும் பெண்கள் அலைகழிப்பதை தடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வன்முறை ஒழிப்பு தினத்தில், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.