கோவை காந்திமாநகர் ஹட்கோ காலனியில் குடிநீர் குழாய் பதிப் பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், அவ்வழி யாக சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.