districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையை வலியு றுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் வியாழனன்று ஈரோடு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுதாகுமார், செயலாளர் ஆ.இளங்கோவன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.