உதகை, அக்.26- உதகை பேராரில் உள்ள மெகான்ஸ் கட்டிடக்கலை கல் லூரியின் 9 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 15 ஆவது துவக்க நாள் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந் தினராக தமிழக வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன் பங்கேற்றார். இதில், இளங்கலை கட்டிடக்கலை மற்றும் முது கலை சுற்றுச்சூழல் கட்டிடக்கலை பாடப்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 96 மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழை யும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். இதில், கல்லூரி தலைவர் முரளிகுமாரன், மெகான்ஸ் கல்விக்குழும இயக்கு னர் சதீஷ்குமார், கல்லூரி முதல்வர் சரவணராஜா, துறைத் தலைவர்கள், பேராரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கள் பங்கேற்றனர்.