districts

img

‘புத்தக வாசிப்பை நேசிப்போம்’

கோயம்புத்தூர் - 2024 ஆண்டு புத்தக கண்காட்சி வெள்ளியன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கியது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.