districts

img

ஜல்லிக்கட்டு காளை மற்றும் பொங்கல் பண்டிகையை விளக்கும் அழகுற தெர்மா கோல் சிற்பங்கள்

பொங்கல் விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் பொங்கல் பண்டிகையை விளக்கும் வகையில் அழகுற தெர்மா கோல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து செல்கின்றனர்.