கிருஷ்ணகிரி, ஏப். 24 - குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள தொகரப்பள்ளி கிராமத்தில் பாஸ்கர் என்பவர் மளிகை கடை நடத்தி வரு கிறார். இந்த கடையில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 5.400 கிலோ கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.