districts

img

அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி சிபிஎம் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரங்கப்பனூர் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாவலன் கிளை, தங்கப்பனூர் கிளை சார்பில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சிவாஜி, ஒன்றியச் செயலாளர். க.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.