districts

img

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிய கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் சுய தொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பதாரர்களுக்கான நோகாணலை மாவட்ட ஆட்சியர் த.மோகன் செவ்வாயன்று (நவ. 29) நடத்தி, கடனுதவியை வழங்கினார்.