கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் குறள் முற்றோதல் செய்த மாணவர்கள் ந.பிரவீன் மற்றும் ச.செ.பிரணீதா ஆகியோருக்கும், சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களான ஜெயந்தி, லோகாம்பாள் மற்றும் விஜி ஆகியோருக்கும் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.