அரியலூர் ஜன.9- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல் லூரியில் 2001-ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை கல்லூரியில் பயின்ற மாண வர்கள் சந்திப்பு நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறி வியல் கல்லூரி தாளாளர் ரகு நாதன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் சங்கர், இயக்குநர் ராஜமாணிக்கம், ஆலோசகர்கள் தங்க பிச் சையப்பா ஆகியோர் முன் னிலை வகித்தனர். மேலும் கல்லூரி செயலாளர் கமல் பாபு, ஆலோசகர்கள் ஸ்ரீனி வாசன், வரதராஜன் முதல் வர்கள் வாழ்த்தி பேசினர். இதில் முன்னாள் மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.