காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரியும், இஸ்ரேல் ராணுவத்திற்கு ஆயுதம் வழங்கல் மற்றும் ராணுவ தளவாடங்களுக்காக அளிக்கும் நிதிகளை ஏகாதிபத்திய அமெரிக்கா நிறுத்தக்கோரியும், பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தி திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்-எல்), ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் இணைந்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தின.