articles

img

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 85% பேருக்கு மாநில அரசுகள் உருவாக்கிய பல்கலைக் கழகங்கள்தாம் உயர்கல்வியை வழங்குகின்றன. ஆனால் மாநில அரசு உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரை நியமிப்பது நாமே நமக்கு விலங்கு மாட்டிக்கொள்வதற்கு ஒப்பானதாகும்.