ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டு நிகழ்வில் “உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவைக் கண்டிக்குமாறு நீங்கள் எங்களிடம் கேட்கிறீர்கள், ஆனால் காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்லும் இஸ்ரேலின் அட்டூழியங்களைப் பற்றி ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என மலேசிய ஜனாதிபதி அன்வர் இப்ராஹிம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் நேருக்கு நேராக கேள்வி எழுப்பியுள்ளார்.