articles

img

நெகிழிப் புட்டி கழிவுகளால் தயாரிக்கப்பட்ட பெரிய கடல் ஆமை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் புட்டி கழிவுகளால் தயாரிக்கப்பட்ட பெரிய கடல் ஆமை ஒன்று ஜுன் 25ஆம் நாள் சென்னையின் கடற்கரைப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.