இந்தியா 6 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தீவு கடலில் மூழ்கியது -நாசா தகவல் நமது நிருபர் ஜூலை 8, 2019 பாகிஸ்தானில் 6 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தீவு கடலில் மூழ்கியுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.