சிறுபான்மையினரை கும்பல் படுகொலை செய்ததற்கு எதிராக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரை கும்பல் படுகொலை செய்ததற்கு எதிராக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.