ராஜ்நாத்சிங்

img

மக்களுக்கு தலா ரூ.15 லட்சம் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லையாம்- ராஜ்நாத் சிங்

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார். இது நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

;