namakkal மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுத்திடுக பொதுமக்கள் கோரிக்கை நமது நிருபர் நவம்பர் 3, 2019 ராசிபுரம் வட்டத்திலுள்ள மூடப்படாத ஆழ் துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.