திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
கரூர் அருகே முன்னூர் எனும் ஊரில் 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்களை திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.