இந்திய மாணவர் சங் கத்தின் புதுச்சேரி பிரதேச குழுவும், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக கிளையும் இணைந்து பல்கலைக் கழகத்தில் பயிலும் வகையில் பட்டமேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி முகாம் புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் தொடங்கியுள்ளது