படை

img

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு - சீமான் மீது வழக்கு பதிவு

ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

img

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 

img

பெருமாநல்லூரில் ரூ1 லட்சம் பறிமுதல்

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழனன்று பறிமுதல் செய்தனர்.